×

ஆகஸ்ட் 2,3-ம் தேதிகளில் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா நடைபெறும் என நாமக்கல் ஆட்சியர் அறிவிப்பு

நாமக்கல்: ஆகஸ்ட் 2,3-ம் தேதிகளில் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா நடைபெறும் என நாமக்கல் ஆட்சியர் அறிவித்துள்ளது. வல்வில் ஓரி விழாவில் சுற்றுலா விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறும் என ஆட்சியர் உமா தகவல் தெரிவித்துள்ளனர்.

The post ஆகஸ்ட் 2,3-ம் தேதிகளில் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா நடைபெறும் என நாமக்கல் ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Valvil Ori Festival ,Kolimalayas ,Valvil Ori ceremony ,Valville Ori ,Kolimalayan Valvil Ori ceremony ,
× RELATED நாமக்கல் புதுச்சத்திரத்தில் 16 செ.மீ. மழை பதிவு!